tag:blogger.com,1999:blog-3366460234068609564.post2744527698112081444..comments2023-10-12T21:10:19.953+05:30Comments on தாராபுரத்தான்: நீ தமிழனா?? (படித்ததில் பிடித்தது)தாராபுரத்தான்http://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3366460234068609564.post-24254761824784079972010-01-27T08:29:52.134+05:302010-01-27T08:29:52.134+05:30அருமையான பதிவு.. ஒவ்வொருவரும் அவரவர் மின்னஞ்சலில் ...அருமையான பதிவு.. ஒவ்வொருவரும் அவரவர் மின்னஞ்சலில் இதை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..அனவருக்கும் சென்றடைய வேண்டும்கே.பழனிசாமி, அன்னூர்https://www.blogger.com/profile/15850806598771603581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-70319375187791783292010-01-25T16:33:31.868+05:302010-01-25T16:33:31.868+05:30//
ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை ...//<br />ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை பேசி, வானம்பாடி,ஜாய்ஆனந்த்<br />//<br />Thanks, but my name is Joe not joy! ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-46577652215952235902010-01-25T12:57:07.993+05:302010-01-25T12:57:07.993+05:30சித்ரா,நாஞ்சில் பிரதாப்,திருநா.பழனிச்சாமி,சங்கவி,ய...சித்ரா,நாஞ்சில் பிரதாப்,திருநா.பழனிச்சாமி,சங்கவி,யாரோ,ஐகநாதன்,அக்பர் அனைவருக்கும் வருகைக்கு நன்றிங்கோ.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-83974014662426763602010-01-25T12:31:02.862+05:302010-01-25T12:31:02.862+05:30சிந்திக்க தூண்டும் இடுகை. பகிர்ந்தமைக்கு நன்றி சார...சிந்திக்க தூண்டும் இடுகை. பகிர்ந்தமைக்கு நன்றி சார்.<br /><br />ஒவ்வொரு வரியிலும் சாட்டையடி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-28793161211901952382010-01-20T09:35:30.924+05:302010-01-20T09:35:30.924+05:30இலவசம் என்பதை அலவன்ஸ், போனஸ், லாபப் பங்கீடு, இழப...இலவசம் என்பதை அலவன்ஸ், போனஸ், லாபப் பங்கீடு, இழப்பீடு, ஊக்கத் தொகை, கருணைத்தொகை என்று அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் இலவசங்களைப் பெறுவதில் எந்த குற்றவுணர்ச்சியும் இருக்காது. <br />தாய்ச் சிறுமிக்கு (minor mother) ஊக்கத் தொகை வழங்குகிற மேற்கத்திய நாடுகளுக்கு நாம் தேவலை.<br /><br />அன்புடன்<br />256த்தான், காந்திபுரத்தான்<br />தாராபுரத்தான் - <br />நானும்தான்Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-19919473780949815422010-01-19T18:21:08.224+05:302010-01-19T18:21:08.224+05:30ஏழைகளுக்கு, உழைக்க முடியாதவர்களுக்குத் தருவதைக் கு...ஏழைகளுக்கு, உழைக்க முடியாதவர்களுக்குத் தருவதைக் குறை சொல்ல முடியாது. வளர்ந்துள்ள நாடுகள் எல்லாவற்றிலும் இவையுண்டு.<br />இதைப் பயன் படுத்தும் ஏமாற்றுக் காரர்களும், உடல் ஊனமில்லாதாரும் உறவினர்களாலேயும், நண்பர்களாலும் காரி உமிழப் பட வேண்டும்.<br />ரேசன் அட்டையைப் பயன் படுத்தி இந்த உதவிகளைப் பெறும்,காஷ் சிலிண்டர் பெரும் செல்வந்தர்களைப் பார்த்துள்ளேன்.வெட்கங் கெட்டதுகள்.<br />உழைக்க முடிந்தவர்கள் உழைக்க வேண்டும்.<br />ஊரை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.<br />பல கோடிசுவரர்கள் பணக்காரர்கள் ஆனதே அடுத்தவர்களின் உழைப்பாலும், ஊழல் செய்துந்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-738486643688245522010-01-19T17:49:44.872+05:302010-01-19T17:49:44.872+05:30இலவசம் இலவசம் என கொடுத்து எல்லோரையும் கையேந்த வை...இலவசம் இலவசம் என கொடுத்து எல்லோரையும் கையேந்த வைத்துவிட்டார்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-37851253854806815502010-01-19T11:27:37.873+05:302010-01-19T11:27:37.873+05:30இலவசங்கள் எந்த ரூபத்தில் தரப்பட்டாலும் மக்கள் அதை ...இலவசங்கள் எந்த ரூபத்தில் தரப்பட்டாலும் மக்கள் அதை தவிர்க்க வேண்டும்.<br />தங்களின் சுயமரியாதையை இழந்துதான் இததகைய இலவசங்களை பெறுகிறோம் என்பதை உணர வேண்டும். <br />நல்ல பகிர்வு..திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-49529317031944813382010-01-19T11:25:23.314+05:302010-01-19T11:25:23.314+05:30ஹஹஹஹ சூப்பர்... இலவசம் என்ற மாயையில் இருக்கும் தமி...ஹஹஹஹ சூப்பர்... இலவசம் என்ற மாயையில் இருக்கும் தமிழ்மக்களுக்கு இன்னும் புரியவில்லை இலவசம் என்றபேரில் கோடிகள் கொள்ளையடிப்படுகிறதென்று...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-13377573640888338302010-01-19T07:13:03.242+05:302010-01-19T07:13:03.242+05:30இலவசம் நின்று போனால், உன் நிலை ?
உழைப்பவர் சேமிப்ப...இலவசம் நின்று போனால், உன் நிலை ?<br />உழைப்பவர் சேமிப்பை களவாட தலைபடுவாய் ! ..............பயங்காட்டாதீங்க, ஐயா. கொள்ளையடிச்சிட்டு தப்பிச்சு போக, அரசாங்கமே இலவசமா கார் ஒண்ணு கொடுத்துடும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-82153865867698061882010-01-19T05:11:16.660+05:302010-01-19T05:11:16.660+05:30ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை பேச...ஊக்கபடுத்தியமைக்கு நன்றிங்க! திருவாளர்கள்.பழமை பேசி, வானம்பாடி,ஜாய்ஆனந்த்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-53868571606725025452010-01-18T22:19:06.196+05:302010-01-18T22:19:06.196+05:30கருத்துப் பிழையுள்ள கவிதையிது!
தொலைக்காட்சி இலவசம...கருத்துப் பிழையுள்ள கவிதையிது!<br /><br />தொலைக்காட்சி இலவசமாகக் கொடுப்பது தவறு. <br />இலவச மருத்துவ சேவை, இலவச கல்வி இதெல்லாம் அரசாங்கத்தின் கடமைகள் அய்யா!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-9861353672757769002010-01-18T21:21:01.328+05:302010-01-18T21:21:01.328+05:30நல்ல இடுகை அது. பகிர்ந்தமைக்கு நன்றிங்க.நல்ல இடுகை அது. பகிர்ந்தமைக்கு நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3366460234068609564.post-76646694175293563432010-01-18T19:50:48.916+05:302010-01-18T19:50:48.916+05:30மனம் நொந்து திரும்பினேன் இந்நிலை கண்டு... தமிழகமே ...மனம் நொந்து திரும்பினேன் இந்நிலை கண்டு... தமிழகமே விற்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை நிலை! குக்கிராமங்களிலே கூட ஒரிசா மற்றும் பிகார் மாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாய்... இனி அவன் இங்கேயே வீடு நிலமும் வாங்கக் கூடும். நம்மவர் இலவசமே கதியாய், அடுத்த சந்ததியை அகதிகளாயும் மாற்றக் கூடும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com